LATEST NEWS
“அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா” உதயநிதி கைது… அடுத்து பிரபல மலையாள நடிகர்… மீண்டும் வெடித்தது சர்ச்சை..!!
உதயநிதி கைதான விவகாரத்தில், மீண்டும் விஜய் – த்ரிஷாவை இணைத்து மலையாள நடிகர் தியான் சீனிவாசன் கமெண்ட் செய்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. “நான் முதலமைச்சரானால், நவ்யா நாயர் புடவை அணிந்து கொண்டு முதல் வரிசையில் அமர வேண்டும்” என்று கூறி, விஜய் – த்ரிஷா விவகாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அவர் வம்பிழுத்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதி கைது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பரவிய மீம்ஸ் ஒன்றில், ‘அண்ணனும் அண்ணியும் என் உயிர் டா’ என்று அவர் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
