TRENDING
‘டிக் டாக்கினால் கணவனை பிரிந்து தடம் மாறிய வாழ்க்கை’…!அந்த ‘பழக்கத்தினால் தொடரும்’ விபரீதங்கள்..? ரவுடி பேபி சூர்யாவின் பரிதாப நிலை..?

தற்போது இந்தியாவில் பெரும் கொடிய நோய் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நோய்யால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் நாட்டை சார்ந்த்வர்கள் தான் அது என்ன நோய் என்றால் சோஷியல் மீடியவனா டிக் டாக் தான் இதனால் பாராது குடும்பங்கள் சிதைவுற்றது.
மேலும் இந்த ஆப்பிள் வரும் விடீயோவிற்கு வாய் அசைத்து தாங்காது திறமையை வெளிப்படுத்துவார்கள். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் முழுகி உள்ளனர். அதனால் அவர்கள் ஆபாசத்தின் உச்சம் வரை சென்றுள்ளனர்.
இதனால் ரவுடி பேபி சூர்யாவின் வாழ்க்கை தற்போது கேள்வி குறியாகி உள்ளது. இனிமேலாவது எதையும் ஒரு எல்லையோடு பயன்படுத்துங்கள்.