TRENDING
10 வயது சிறுமியை’… “கதற கதற கற்பழித்து”… ‘தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி’… வந்த கல்லூரி மாணவர்..? அம்பலமான உண்மை..!

தற்போது நாட்டில் சிறுமிகள் ஆபாச படங்களை பார்க்கவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு அதிரடியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி அதை மீறுபவர்கள், போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தீவிர படுத்திய போலீசார் அதன் முதற்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் வலையப்படியில் பத்து வயது சிறுமி ஆபாச படம் எடுத்த கல்லூரி மாணவர்சண்முகபாலன் என்பவனை பொலிசார் கைது செய்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். அதை தனது செல் போனில் வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.