Uncategorized
13 வயது சிறுமிக்கு வயிற்றில் இருந்த கொடூரம் …?? அறுவை சிகிச்சையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள் …பரபரப்பு சம்பவம் …
13 வயது சிறுமியின் வயிற்றுலிருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அரைகிலோ தலைமுடியை அகற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேச படுகிறது. கோவையில் 13 வயது சிறுமி ஒருவர் சில மதங்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளாள் ..
அவளுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்ததும் வலி சரியாகவில்லை .அதனால் மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய முடிவெடுத்ததில் அந்த சிறுமியின் வயிற்றில் எதோ கட்டி போல் தென்பட்டதால் அதனை அகற்ற முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மருத்துவர்கள் அதிரிச்சி அடைந்தனர்.
அவர்கள் கட்டி என்று அறுவை சிகிச்சையை செய்யும் பொழுது சிறுமியின் வயிற்றில் கிடைத்தது அரைகிலோ தலைமுடி மேலும் ஷாம்பு கவர்கள் தான் . இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக அணைத்து பொருட்களையும் அகற்றி தற்பொழுது சிறுமி நலமாக உள்ளாள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.