ஆஸ்ரமம் அருகே கிடைத்த நிர்வாண பெண்ணின் சடலம் …?? ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது…!!! ஆசிரமத்தில் பரபரப்பு நிலவுகிறது .. - cinefeeds
Connect with us

TRENDING

ஆஸ்ரமம் அருகே கிடைத்த நிர்வாண பெண்ணின் சடலம் …?? ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது…!!! ஆசிரமத்தில் பரபரப்பு நிலவுகிறது ..

Published

on

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில், கடார்னியாகட் உயிரியல் சரணாயலம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த பகுதியில் வனப்பகுதி உள்ளது . அந்த வனப்பகுதியில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைத்துஉள்ளது. அந்த பெண்ணின் சடலம் ஆசிட் போன்ற பலவகை பொருட்களை கொண்டு எரிக்க பட்டு இருக்கிறது.

மேலும் அந்த இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருக்கிறது. அவரது முகம் கருகி விட்டதால் அடயாளம் காண்பிக்கமுடியாத நிலைமையில் உள்ளது. அதனால் போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.

Advertisement

மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் உண்மையான விபரம் தெரிய வரும் என்று கருதுகின்றனர். ஆனால் அந்த சடலம் நிர்வாணமாக கிடைத்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in